
N. Chokkan
February 6, 2025 at 06:06 AM
நாளை பெங்களூரில் நடைபெறும் இந்த நிகழ்வில் செயற்கை நுண்ணறிவால் (AI) தமிழ் இதழியலில் ஏற்படவிருக்கும் விளைவுகளைப்பற்றியும் அதை இதழாளர்கள் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதுபற்றியும் உரையாற்றவுள்ளேன். வாய்ப்புள்ளவர்கள் வருக.
❤️
1