
ராம்கி
February 4, 2025 at 05:50 PM
'காவிரி நுரைத்து' தேவார பாடல் தொடங்கி அப்பம் வடை தயிர்சாதத்தில் முடித்து உவேசா, ஏகே செட்டியார், தி. ஜா, கல்கி, சா கந்தசாமி, ஞானக்கூத்தன், நா முத்துசாமி என மாயவரத்தை பல தளங்களில் பதிவு செய்தவர்களை தன்னுடைய பேச்சில் நினைவூட்டினார், செந்தில் ஜெகந்நாதன். அபாரம்!
அப்படியே கிளம்பி நேராக துலாக்கட்டம் போய் படமெடுத்துக் கொண்டு சென்னைக்கு ரயிலேறிவிட்டேன்.
❤️
2