
TownNews360°
February 18, 2025 at 07:03 AM
*முதியோர், குழந்தைகள் முகக்கவசம் அணிய அறிவுரை*
தமிழகத்தில் ஆர்எஸ்வி எனப்படும் சுவாச பாதை தொற்று மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தொற்று பரவி வருகிறது. இருமல், தொண்டை வலி, காய்ச்சல், உடல் சோர்வு, தலைவலி, சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். முதியோர், குழந்தைகள் முகக்கவசம் அணிவது நல்லது. இணை நோயாளிள் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.