
TownNews360°
234 subscribers
About TownNews360°
This LOCAL CONNECT PUBLIC Group is LAUNCHED On SOCIAL & PUBLIC interest... to EMPOWER Individuals in The Neighbourhood... Includes... NEWS Around You... & BUSINESS Around You...
Similar Channels
Swipe to see more
Posts

*பாரத் பல்கலைக்கழகத்தில்* *தேசிய அறிவியல் தினக் கொண்டாட்டம்* கடந்த வெள்ளிக்கிழமை, 28, பிப்ரவரி 2025அன்று... பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின்... கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் (திருவஞ்சேரி) தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.. சென்னை, ஹியூபர்ட் என்வைரோ கேர் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜே.மோசஸ் தலைமை விருந்தினராக பங்கேற்று.... மாணவர்கள் அறிவியல் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் மற்றும் இந்திய அறிவியலாளர்களை பற்றிய அறிவைப் பெருக்க வேண்டும் என்று ஊக்குவித்தார். டாக்டர் . வெ.கலையரசி விருந்தினர்களை வரவேற்றுப் பேசினார், டாக்டர் அ. முத்துக்குமாரவேல் மற்றும் அகாடமிக் டீன் டாக்டர் சுந்தராஜன் ஆகியோர் மாணவர்களின் கண்காட்சிகளை பார்வையிட்டு, அவர்களின் புதிய முயற்சிகளை பாராட்டி, அறிவியல் ஆராய்ச்சியில் முன்னேற ஊக்கமளித்தனர். இந்த கண்காட்சியில் மாணவர்கள் உருவாக்கிய 150-க்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரிகள் இடம்பெற்றன,அவை பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தன. பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். விவரங்களுக்கு: 73586 01061 .................................................................. முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள *Follow the TownNews360° CHANNEL on WhatsApp:* *https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V* .................................................................. For... NEWS Around YOU... BUSINESS Around YOU... Town News... *OFFICIAL Facebook PAGE👇* *https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*

*டவுன்நியூஸ் எதிரொலி 510* *அன்று:2.2.25 இன்று:2.3.25* அம்பத்தூர், வெங்கடாபுரம், ஸ்கூல் தெருவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டு பல மாதங்களாகியும்... திறக்கப்படவில்லை என்ற புகைப்படச்செய்தி கடந்த 2.2.25 அன்று டவுன்நியூஸ் அம்பத்தூர் பதிப்பில் வெளியானது. அதைத்தொடர்ந்து... பல்நோக்கு மருத்துவமனை தற்போது திறக்கப்பட்டுள்ளது... .................................................................. முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள *Follow the TownNews360° CHANNEL on WhatsApp:* *https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V* .................................................................. For... NEWS Around YOU... BUSINESS Around YOU... Town News... *OFFICIAL Facebook PAGE👇* *https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*

*அம்பத்தூர், புதூர்,* *சேதுபாஸ்கரா பள்ளியின்* *37வது ஆண்டு விழா...* அம்பத்தூர், புதூர், சேதுபாஸ்கரா மெட்ரிக் பள்ளியின் *37வது ஆண்டு விழா...* அண்மையில் நடைபெற்றது. இதில் *சிறப்பு விருந்தினர்களாக ஐ.ஏ.எஸ் அதிகாரி மதுசூதன ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் டீனா* ஆகியோர் பங்கேற்றனர். கடந்த 2023-2024 ஆம் கல்வியாண்டில், பிளஸ் 2 பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு, கோப்பையையும் பரிசு தொகையும்... சிறப்பு விருந்தினர் கரங்களால வழங்கப்பட்டது. இதில் *சேதுபாஸ்கரா கல்வி குழுமங்களில் தலைவர் சேதுகுமணன், பள்ளி முதல் செல்வகுமார்* மற்றும் பிற ஆசிரியர்களும், மாணவ, மாணவியரும் பங்கேற்றனர். விவரங்களுக்கு : 98844 39737 ................................................................. முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள *Follow the TownNews360° CHANNEL on WhatsApp:* *https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V* .................................................................. For... NEWS Around YOU... BUSINESS Around YOU... Town News... *OFFICIAL Facebook PAGE👇* *https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*

ஆவடியில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா மார்ச் 1, 2025 அன்று கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. IIT-Mஇன் முதன்மை விஞ்ஞானி டாக்டர் நீலகண்டன் கூட்டத்தில் உரையாற்றினார் மற்றும் பட்டதாரிகளுக்கு 96 இளங்கலை மற்றும் 85 முதுகலை பட்டங்களை வழங்கினார். தலைவர் டாக்டர் பானுமதி தம்பிதுரை விழாவிற்கு தலைமை தாங்கினார், செயலாளர் திரு.கே பிரபு மற்றும் முதல்வர் டாக்டர் எஸ்.பூர்ணசந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர், விழா தேசிய கீதத்துடன் முடிந்தது. விவரங்களுக்கு : 98408 40446 .................................................................. முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள *Follow the TownNews360° CHANNEL on WhatsApp:* *https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V* .................................................................. For... NEWS Around YOU... BUSINESS Around YOU... Town News... *OFFICIAL Facebook PAGE👇* *https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*

*972வது வாரம், கதைகேளு, கதைகேளு* Published in TownNews on 17, May 2009 (மறுவெளியீடு) *சுடுசாதம்* .................................................................. முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள *Follow the TownNews360° CHANNEL on WhatsApp:* *https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V* .................................................................. For... NEWS Around YOU... BUSINESS Around YOU... Town News... *OFFICIAL Facebook PAGE👇* *https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*

*மீனாட்சி உயர் கல்வி மற்றும்* *ஆராய்ச்சி அகாடமி (MAHER- FHS) சார்பில்,* *சிறப்பு விரிவுரை* கடந்த சனிக்கிழமை, பிப்ரவரி 22, 2025 அன்று, MAHER அரங்கில், மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி (MAHER- FHS) சார்பில், *''மனிதவள மற்றும் அறிவியல் பீடம், சந்திரயான் மற்றும் அதற்கு அப்பால், புதுமையாளர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்கால விண்வெளி ஆய்வு"* என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரை நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(ISRO) சந்திரயான்-3 திட்டத்தின் துணை திட்ட இயக்குநரும், பெங்களூருவில் உள்ளU.R.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் விஞ்ஞானி/பொறியியலாளர் 'SF' ஆக பணியாற்றும் திருமதி பி. முத்துலட்சுமி ஆகியோரும் பங்கேற்று... சிறப்பித்தனர். *தொடர்புக்கு: 9150496327, 7358003661, 9940051623, 9940051675* .................................................................. முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள *Follow the TownNews360° CHANNEL on WhatsApp:* *https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V* .................................................................. For... NEWS Around YOU... BUSINESS Around YOU... Town News... *OFFICIAL Facebook PAGE👇* *https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*

*கல்வி உதவித்தொகை திட்டம் தொடர் 34* .................................................................. முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள *Follow the TownNews360° CHANNEL on WhatsApp:* *https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V* .................................................................. For... NEWS Around YOU... BUSINESS Around YOU... Town News... *OFFICIAL Facebook PAGE👇* *https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*

*மக்கள் தொகை அடிப்படையில் எம்பி தொகுதி மறுவரையறை:* *தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பெரும் பாதிப்பு* நடப்பாண்டில் நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதன் அடிப்படையில் மக்களவை (எம்பி) தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன. தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாடு கண்டிப்புடன் பின்பற்றப்பட்டு மக்கள் தொகை கணிசமாக குறைத்திருக்கிறது. ஆனால் உத்தர பிரதேசம், பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களில் மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் அதிகரித்து இருக்கிறது. இந்த சூழலில் புதிய தொகுதி வரையறையில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் எம்பி தொகுதிகள் கணிசமாக குறையும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் 8 முதல் 9 தொகுதிகள், கேரளாவில் 6 , கர்நாடகாவில் 2, ஆந்திராவில் 2 தொகுதிகள் குறைய உள்ளன. அதேநேரம் உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகள் அதிகரிக்கப்பட உளளன. பிஹாரில் 11, ராஜஸ்தானில் 7, மத்திய பிரதேசத்தில் 5, மகாராஷ்டிரா, ஹரியாணாவில் தலா 2 தொகுதிகள் அதிகரிக்கப்பட உள்ளன. வரும் 2029-ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை (எம்பி) தேர்தல் புதிய தொகுதி வரையறையின்படி நடைபெற உள்ளது. இதன்காரணமாக நாடாளுமன்றத்தில் தமிழகம் உள்ளிட்ட தென்மாநில எம்பிக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். வடமாநிலங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இந்த பிரச்சினை தொடர்பாக தமிழகம் உட்பட தென்னிந்திய மக்கள் அனைவரும் இப்போதே ஓங்கி குரல் எழுப்ப வேண்டும் என்று நடுநிலையாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர். .................................................................. முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள *Follow the TownNews360° CHANNEL on WhatsApp:* *https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V* .................................................................. For... NEWS Around YOU... BUSINESS Around YOU... Town News... *OFFICIAL Facebook PAGE👇* *https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/*