TownNews360°
TownNews360°
February 20, 2025 at 11:06 AM
*கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது* சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் பூர்த்தி செய்கின்றன. இந்த ஏரிகளில் தற்போது 11 டிஎம்சி குடிநீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டைவிட கூடுதலாக 2 மில்லியன் கனஅடி நீர் உள்ளது. சென்னைக்கு ஒரு மாதத்துக்கு ஒரு டிஎம்சி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே வரும் கோடை காலத்தில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ................................................. *# முக்கிய செய்திகளை,* *# உள்ளூர் தகவல்களை* *உடனுக்குடன் தெரிந்து கொள்ள* Follow the TownNews360° CHANNEL on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V ..................................................... For... *NEWS Around YOU...* *BUSINESS Around YOU* Town News... *OFFICIAL Facebook PAGE👇* https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/

Comments