
TownNews360°
February 20, 2025 at 11:09 AM
*சாலையோர வியாபாரிகள்*
*அடையாள அட்டை பெற 28-ம் தேதி வரை அவகாசம்*
சென்னை மாநகராட்சியில் பதிவு செய்த சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜன. 27 முதல் பிப் 15-ம் தேதி வரை அந்தந்த மண்டல அலுவலகங்களில் அடையாள அட்டை வழங்கப்பட்டது. தற்போது பிப். 28 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
.................................................
*# முக்கிய செய்திகளை,*
*# உள்ளூர் தகவல்களை*
*உடனுக்குடன் தெரிந்து கொள்ள*
Follow the TownNews360° CHANNEL on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V
.....................................................
For...
*NEWS Around YOU...*
*BUSINESS Around YOU*
Town News...
*OFFICIAL Facebook PAGE👇*
https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/