TownNews360°
TownNews360°
February 21, 2025 at 12:59 PM
*பொது இடங்களில் பாலூட்டும் அறை* உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாகரத்னா, பிரசன்னா அமர்வு அண்மையில் முக்கிய உத்தரவை பிறப்பித்தது. "பொது இடங்களில் தாய்மார்களுக்காக பாலூட்டும் அறை வசதியை ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் பாலூட்டும் அறை வசதி ஏற்படுத்தப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இது தாய்மார்களின் தனி உரிமை ஆகும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். ................................................. *# முக்கிய செய்திகளை,* *# உள்ளூர் தகவல்களை* *உடனுக்குடன் தெரிந்து கொள்ள* *Follow the TownNews360° CHANNEL on WhatsApp:* https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V ..................................................... For... *NEWS Around YOU...* *BUSINESS Around YOU* *Town News...* *OFFICIAL Facebook PAGE👇* https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/

Comments