
Vethathiriya Gnanakkudil
February 22, 2025 at 01:20 PM
*கோ.புதூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை*
*உலக அமைதிக்கு சிறப்புத் தவம் DEEP SILENCE MEDITATION (மௌனம்)*
*மௌனத்தில் தான் நம் எண்ணங்களை ஆராய்ந்து தெளிவு பெற இயலும்.*
எண்ணங்களின் தொகுப்பே மனம்.
மனதின் மறுமுனையே இறைவன்.
மௌனத்தின்போது மனதின் துணைகொண்டு
இறைவனுடன் பேசலாம்.
மோனநிலை மறவாது கடமையாற்ற
மென்மை, இன்பம், நிறைவு, வெற்றி, அமைதி உண்டாம்.
*அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி*
*நாள்: 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை*
*நேரம்: காலை 10-00 மணி முதல் மாலை 05-00 மணி வரை*
*நடத்துபவர்: அருள்நிதி சேது. பாலன், நிறுவன நிர்வாக அறங்காவலர் KPMM TRUST அவர்கள்*
*இடம்: கோ.புதூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை*
*11, ஞானக்குடில், இரண்டாம் தெரு, இரண்டாம் குறுக்கு,*
*இ.எம். ஜி. நகர், கோ.புதூர்,*
*மதுரை - 625007*
_*(அழகர்கோவில் மெயின்ரோடு, அய்யப்பன் கோவில் அருகில்)*_
*அலைபேசி: 9486950099, 9487145599*
_*மௌனத்தில் கலந்து கொள்வோம்.*_
_*இறையுணர்வும் வாழ்வில் நலமும் வளமும் பெறுவோம்.*_,
*தேநீர், மதிய உணவு வழங்கப்படும்*
*நன்கொடை ரூ.100*
*நன்றியும் வாழ்த்துகளுடனும் தங்களின் நன்கொடைகள் மனமுவந்து ஏற்றுக்கொள்ளப்படும்*
*வாழ்க வளமுடன்!!*
*வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!*