Vethathiriya Gnanakkudil
Vethathiriya Gnanakkudil
February 22, 2025 at 01:20 PM
*கோ.புதூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை* *உலக அமைதிக்கு சிறப்புத் தவம் DEEP SILENCE MEDITATION (மௌனம்)* *மௌனத்தில் தான் நம் எண்ணங்களை ஆராய்ந்து தெளிவு பெற இயலும்.* எண்ணங்களின் தொகுப்பே மனம். மனதின் மறுமுனையே இறைவன். மௌனத்தின்போது மனதின் துணைகொண்டு இறைவனுடன் பேசலாம். மோனநிலை மறவாது கடமையாற்ற மென்மை, இன்பம், நிறைவு, வெற்றி, அமைதி உண்டாம். *அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி* *நாள்: 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை* *நேரம்: காலை 10-00 மணி முதல் மாலை 05-00 மணி வரை* *நடத்துபவர்: அருள்நிதி சேது. பாலன், நிறுவன நிர்வாக அறங்காவலர் KPMM TRUST அவர்கள்* *இடம்: கோ.புதூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை* *11, ஞானக்குடில், இரண்டாம் தெரு, இரண்டாம் குறுக்கு,* *இ.எம். ஜி. நகர், கோ.புதூர்,* *மதுரை - 625007* _*(அழகர்கோவில் மெயின்ரோடு, அய்யப்பன் கோவில் அருகில்)*_ *அலைபேசி: 9486950099, 9487145599* _*மௌனத்தில் கலந்து கொள்வோம்.*_ _*இறையுணர்வும் வாழ்வில் நலமும் வளமும் பெறுவோம்.*_, *தேநீர், மதிய உணவு வழங்கப்படும்* *நன்கொடை ரூ.100* *நன்றியும் வாழ்த்துகளுடனும் தங்களின் நன்கொடைகள் மனமுவந்து ஏற்றுக்கொள்ளப்படும்* *வாழ்க வளமுடன்!!* *வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!*

Comments