RTI வழி காட்டி குழு
RTI வழி காட்டி குழு
February 1, 2025 at 02:42 AM
நம்முடைய கோரிக்கை - Cmcell -மனு👇 அனைவருக்கும் நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தலையணை மலைவாழ் பழங்குடியினர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தங்கள் வீடுகளை பராமரிப்பு செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை. அந்த கோரிக்கையை நாம் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு பதிவு செய்து மேலும் அந்த கோரிக்கைகளை ஊடகம்,செய்தி தாள் நண்பர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று செய்திகள் பதிவு செய்தோம் . அதன் நடவடிக்கையாக ஒரே மாதத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. 15- வீடுகளுக்கு (ஒரு வீட்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய்)15-இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. 👍👍👍👍👍👍👍👍 தனி ஒருவன் சுரேஷ் சமூக செயற்பாட்டாளர் வாசுதேவநல்லூர் தென்காசி மாவட்டம்.
👍 ❤️ 9

Comments