
Sammil Majeed
February 1, 2025 at 07:51 AM
மெய்ப்பொருள் வாசிப்பு வட்டம் (நிகழ்வு 47)
கலந்துரையாடப்படும் நூல்:
*தொழுகையை மீளக் கண்டடைதல்*
நாள் / நேரம்:
23.02.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணி
இடம்:
சீர்மை, புதிய எண் 280; பழைய எண் 238/2, இரண்டாம் தளம், காயிதே மில்லத் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005
லேண்ட்மார்க்: சங்கீதா மொபைல்ஸ் மாடியில்
பேருந்து நிறுத்தம்: ரத்னா கஃபே
Location: https://goo.gl/maps/AuX7TTD7pPrbNJ827
தொடர்புக்கு: +91-72009 09815
❤️
👍
🤲
6