Lankatamil
Lankatamil
February 25, 2025 at 06:38 AM
25 வருட போராட்டத்தின் வெற்றி ..! வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் வசிக்கும் 83 குடும்பங்களுக்கான காணி உரித்துக்கான பத்திரங்கள் கிடைக்கப்படாத நிலையில் 25 வருடங்களாக அவற்றை பெறுவதற்கு காணி உரிமையாளர்கள் பல்வேறு தரப்பினர்களுடன் முயற்சிகளை மேற்கொண்டு வந்திருந்தனர். இந்நிலையில் இன்று குறித்த காணி உரிமையாளர்களுக்கான பத்திரங்களை வழங்குவதற்கான பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் பிரதேச செயலகத்திற்கு கிடைக்க பெற்று இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்திருக்கின்றனர். 📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️ Lankatamil App Link : https://play.google.com/store/apps/details... Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p Instagram : https://www.instagram.com/lankatamil.official/
👍 1

Comments