Lankatamil
February 26, 2025 at 05:23 AM
பெண் ஒருவர் கைது...
குஷ் ரக போதை பொருளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 1.2 கிலோ கிராம் குஷ் ரக போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 12 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் 38 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
📌 மேலதிக செய்திகளுக்கு ⤵️
Lankatamil App Link : https://play.google.com/store/apps/details...
Lankatamil Facebook Page Link : https://www.facebook.com/share/d5GuR8jGWgdeb7x1/?mibextid=qi2Omg
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va5rwHyEgGfQZRgoEG3p
Instagram : https://www.instagram.com/lankatamil.official/