Selvakumar P S
Selvakumar P S
February 4, 2025 at 10:56 AM
முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தை அபகரிக்க நினைக்கும் மதவெறி சக்திகளை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க மறுத்தது தமிழக அரசு. அதை எதிர்த்து பதிவு பதிவு செய்யபட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு. திட்டமிட்டபடி மாலை 5-6 மணி வரை போராட்டம் நடத்த அனுமதி. #குன்றமெல்லாம்_குமரனுக்கே
🙏 3

Comments