
Selvakumar P S
263 subscribers
About Selvakumar P S
Vice President - TN BJP, Industrial cell துணை தலைவர் - தமிழக பாஜக, தொழிற்பிரிவு | என் கடன் பணி செய்து கிடப்பதே | views are personal www.x.com/selvakumar_in
Similar Channels
Swipe to see more
Posts

அட்டல் ஓய்வூதிய திட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 48.6 லட்சம் பயனாளிகள்.

யாரோ திருப்பூரை பற்றி தெரியாத நபர் அரைவேக்காடுதனமாக மாவட்டத்தை பிரித்து இருப்பார் போல. திருப்பூர் மாவடத்தின் கிழக்கு எல்லையை உள்ளடக்கிய காங்கேயம், தாராபுரம் தொகுதியை திருப்பூர் மேற்கு மாவட்டம் எனவும், திருப்பூர் மாவட்டத்தின் மேற்கு எல்லைகளை உள்ளடக்கிய பல்லடம், திருப்பூர் தெற்கு தொகுதிகளை திருப்பூர் கிழக்கு மாவட்டம் எனவும் பிரித்துள்ளார்கள். 😂

திமுக எம்பியே காரி துப்பும் நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம். கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செயல்படும் சாராய உற்பத்தி மற்றும் விற்பனை வளர்ச்சிதுறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிர்வாகம் சரியில்லை என்பதை மறைமுகமாக சொல்கிறார் எம்.பி. அதே சமயம் மேயர் என்று ஒருவர் இருக்கிறார் என்பதையும், அவர் வெறும் டம்மி என்பதையும் நேரடியாக உணர்த்துகிறார். திமுக பொறுப்பேற்ற பிறகு சொத்து வரி, குடிநீர் வரி, கழவுநீர் வரி என மொத்த வரியை 100% வரை உயர்த்தியதை தவிர வேறு எந்த வேலையும் செய்யவில்லை. வருடம் ₹3500 கோடி பட்ஜெட் எங்கே செல்கிறது என்பதையும் எம்பி கேட்க வேண்டும்.

வேகன் Rல் வந்து வேட்டைகாரனாய் மாறி சாராய கடையில் பல ஆயிரம் கோடி ஊழல், மக்கள் வரி பணத்தில் பல நூறு கோடியில் அரண்மனை கட்டி வாழ்ந்த கேஜ்ரிவாலின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

நேற்று கோவை ராம்நகர் ராமர் கோவிலில் முன்னாள் மேஹாலயா மாநில ஆளுநர் திரு.சண்முகநாதன் அவர்களுடன் ஒரு சந்திப்பு.

Delhi may have voted out one of the most corrupt CM that India has ever seen.. let’s wait for 2 days to celebrate.

முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தை அபகரிக்க நினைக்கும் மதவெறி சக்திகளை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க மறுத்தது தமிழக அரசு. அதை எதிர்த்து பதிவு பதிவு செய்யபட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு. திட்டமிட்டபடி மாலை 5-6 மணி வரை போராட்டம் நடத்த அனுமதி. #குன்றமெல்லாம்_குமரனுக்கே

நான்காண்டு கால திமுக ஆட்சியில் அரசின் சொந்த மின் உற்பத்தியில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால் வரும் காலங்களில் கடுமையான மின் பற்றாக்குறையை சந்திக்க இருக்கிறது தமிழகம். தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தில் பெரும்பகுதியை மத்திய அரசும், தனியாருமே வழங்குகிறது.

திருப்பதி லட்டு தயாரிக்க மாட்டு கொழுப்பு கலந்த நெய் வழங்கியது குறித்த சிபிஐ விசாரனையில் முறைகேடுகள் உறுதி செய்யபட்ட காரணத்தால் திண்டுக்கல் ஏஆர் புட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகரன் கைது செய்யபட்டுள்ளார். பணம் சம்பாதிப்பதற்காக எந்த எல்லைக்கும் சென்று ஊழல் செய்ய தயங்காத இந்த ஆயோக்கியன் திமுக அரசின் அறநிலையத்துறையால் சேகர் பாபு பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் அறங்காவலராக மூன்று ஆண்டுகள் நியமிக்கபட்டவன். பழனி திருக்கோவிலில் இவன் என்னென்ன ஊழல் செய்தான் என்பதையும் சிபிஐ விசாரிக்க வேண்டும். இதை பற்றி பதிவு செய்த என் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ய அதிகாலை இரண்டு மணிக்கு 12 காவல் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தது திமுக அரசு. இப்போது நாம் சொன்னது உண்மை என உறுதி செய்யபட்டுள்ளது. வெற்றிவேல் வீரவேல். 🙏