
Selvakumar P S
February 7, 2025 at 03:32 AM
நான்காண்டு கால திமுக ஆட்சியில் அரசின் சொந்த மின் உற்பத்தியில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால் வரும் காலங்களில் கடுமையான மின் பற்றாக்குறையை சந்திக்க இருக்கிறது தமிழகம்.
தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தில் பெரும்பகுதியை மத்திய அரசும், தனியாருமே வழங்குகிறது.