
Selvakumar P S
February 10, 2025 at 12:49 AM
திருப்பதி லட்டு தயாரிக்க மாட்டு கொழுப்பு கலந்த நெய் வழங்கியது குறித்த சிபிஐ விசாரனையில் முறைகேடுகள் உறுதி செய்யபட்ட காரணத்தால் திண்டுக்கல் ஏஆர் புட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகரன் கைது செய்யபட்டுள்ளார்.
பணம் சம்பாதிப்பதற்காக எந்த எல்லைக்கும் சென்று ஊழல் செய்ய தயங்காத இந்த ஆயோக்கியன் திமுக அரசின் அறநிலையத்துறையால் சேகர் பாபு பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் அறங்காவலராக மூன்று ஆண்டுகள் நியமிக்கபட்டவன்.
பழனி திருக்கோவிலில் இவன் என்னென்ன ஊழல் செய்தான் என்பதையும் சிபிஐ விசாரிக்க வேண்டும்.
இதை பற்றி பதிவு செய்த என் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்ய அதிகாலை இரண்டு மணிக்கு 12 காவல் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தது திமுக அரசு.
இப்போது நாம் சொன்னது உண்மை என உறுதி செய்யபட்டுள்ளது.
வெற்றிவேல் வீரவேல். 🙏
👍
🙏
❤️
10