Selvakumar P S
Selvakumar P S
February 23, 2025 at 04:54 PM
பழனி முருகன் அருளால் இரண்டு நாள் கோவை-பழனி பாதயாத்திரை இனிதே நிறைவடைந்தது. பழனி ஆண்டவனை தரிசித்த திருப்தியுடன், கோவையை நோக்கி. ௐ முருகா ௐ !
👍 🙏 ❤️ 9

Comments