
ரா. சிவமுருக ஆதித்தன்
February 25, 2025 at 12:39 PM
திமுகவின் சாயம் வெளுக்க தொடங்கி விட்டது.திராவிட மாடல் கூட்டத்திற்கு இந்தி எது? ஆங்கிலம் எது? என்றே தெரியவில்லை, இதில் இவர்கள் அனைவரும் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக கூறி போராட்டம் வேற நடத்தி வருகிறார்கள். மேலும் எதுவுமே தெரியாமல் எத்தனை கருப்பு ஆடுகள் இவர்கள் கூட்டத்தில் ஒளிந்து இருக்கிறதோ! இவர்கள் கையில் மாட்டிக் கொண்டு பாவம்தமிழ்நாட்டு மக்கள் தான் படாதபாடு படுகின்றனர்.