தமிழீழ வேங்கை
February 1, 2025 at 05:20 AM
01.02.1998
1990ம் ஆண்டு யாழ் நகரை இரும்பரக்கனாக அச்சுறுத்தி கொண்டிருக்கிறது ஒல்லாந்தர் உருவாக்கிய கோட்டை. இதனை சிறிலங்கா படைகள் பலமான தளமாகப் பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளின் பின்னர், பகைவன் கோட்டையொன்றைக் கைப்பற்றுவதற்கான முற்றுகையைத் தமிழர் வீரவரலாறு சார்பாகப் புலிகள் நடாத்திக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு லட்சம் தீவுப்பகுதி மக்கள் ஏதிலிகளாயினர்.
https://www.eelavenkai.com/2012/12/blog-post_27.html?m=1
❤️
2