
Makkaludan Naam
February 13, 2025 at 09:41 AM
அதிமுகவின் கோரிக்கைகளையும், வாதங்களையும் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்பதை முடிவு செய்த பின்னரே தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
- சி.வி.சண்முகம் MP, முன்னாள் அமைச்சர்