தமிழக நியூஸ்
தமிழக நியூஸ்
February 11, 2025 at 02:34 AM
_*🏷️ இன்றைய திருக்குறள்..*_ *குறள் : 841* *அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம்.* *பொருள் :-* அறிவில்லாத ஒருவன் வள்ளலைப்போல ஒரு பொருளை மகிழ்ச்சியுடன் வழங்குவதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; அது அப்பொருளைப் பெறுகிறவன் பெற்றபேறு என்றுதான் கருதவேண்டும்... *அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏* 11.02.2025

Comments