Indhu Novels
Indhu Novels
May 19, 2025 at 01:04 PM
*"வேலனின் வஞ்சியவள்!(முடிந்தது)",* - பிரதிலிபியில் படிக்க :, https://pratilipi.page.link/1m6ws6U4PmadoC8i6 கதை முடிந்துவிட்டது drs.. முழுசா படிக்க காத்திருந்தவங்க சீக்கிரம் படிச்சிடுங்க 😊 இந்த மாதம் 28 அன்று கதை நீக்கம் 🔥🔥🔥🔥 "நீ மறைத்தாலும் நான் அறிவேனடி கிளியே!" என மனதில் நினைத்த வேலன், "சரி எனக்கும் தூக்கம் வரல. வெளிய போவோமா புள்ள" கிசுகிசுப்பாக கேட்டவன், வெற்று வயிற்றுக்குள் மாவு பிசைந்தான் கிறக்கமாக. "ம்ம்.. ரொம்பத்தான் ஆசை.. மணி என்னென்னு பாத்தியா, 12 ஆக போது.. அதுவும் அத்தைக்கு தெரிஞ்சிது நான் தான் மாட்டிட்டு முழிக்கணும்" உதட்டை சுளித்தாள் பைரவி. "அப்டியே எங்க அம்மாக்கு நீ பயந்துட்டாலும்.. இப்பலாம் அவங்க தான் டி உங்கிட்ட மாட்டிட்டு பாவமா முழிக்கிறாங்க.." அவசரப்பட்டு உண்மையை உளறிட, வெறியாக முறைத்தாள் வேலனை. "அச்சோ பாப்பா.. கண்ண கண்ண உருட்டி மாமன பயம்புறுத்தாத டி, ந்நா சும்மா உல்லுலாய்க்கு சொன்னேன்.. அம்மா ஏதாவது சொன்னா ந்நா பாத்துக்குறேன், நீ வா வெளிய போலாம்" எப்படியோ பேசி கரைத்து அவளை அழைத்து வந்த இடமோ, இருவருக்கும் பிடித்தமான கடற்கரைக்கு தான்.
❤️ 1

Comments