Makkal Needhi Maiam
June 3, 2025 at 12:11 PM
தமிழின் மானத்துக்காக தன்மானம் மிக்க தமிழன் தனியாகப் போராடிக் கொண்டிருக்கும்போது, பெயரிலேயே தமிழை வைத்திருப்பவரும், தமிழறிஞரின் மகளுமான தமிழிசை செளந்தரராஜன் தமிழனை மன்னிப்பு கேட்கச் சொல்வது சரியா?
உலகறிந்த உண்மையை ஏற்பதில் உங்களுக்கு ஏன் ஈகோ?
- ஆ.அருணாச்சலம்.
#kamalhaasan
#makkalneedhimaiam
#westandwithkamalhaasan

👍
❤️
🔥
15