Makkal Needhi Maiam

7.4K subscribers

Verified Channel

About Makkal Needhi Maiam

Official WhatsApp Channel of Nammavar Thiru Kamal Haasan's Makkal Needhi Maiam நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸாப் சானல்

Similar Channels

Swipe to see more

Posts

Makkal Needhi Maiam
5/12/2025, 7:05:33 AM
Post image
❤️ 👍 3
Image
Makkal Needhi Maiam
5/12/2025, 7:05:33 AM
Post image
👍 ❤️ 3
Image
Makkal Needhi Maiam
5/12/2025, 11:26:17 AM
Post image
🙏 1
Image
Makkal Needhi Maiam
5/12/2025, 7:05:34 AM
Post image
❤️ 👍 3
Image
Makkal Needhi Maiam
5/10/2025, 4:47:40 AM
Post image
👍 ❤️ 5
Image
Makkal Needhi Maiam
5/12/2025, 11:26:16 AM

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கட்சியின் சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் ஆலோசனையின்படி, சைதாப்பேட்டை 140வது வார்டு வட்ட செயலாளர் திரு. A. ராஜேந்திர குமார் தலைமையில், சைதாப்பேட்டை மாவட்டச் செயலாளர் திரு. ஜே.கதிர் அவர்களின் ஏற்பாட்டில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட பொருளாளர் திரு. ரயில் சண்முகம், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. இ.எல். அசோக் ஆனந்த், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. ரமேஷ் கண்ணன், மாவட்ட துணை அமைப்பாளர் திரு. மோகன்ராஜ், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. எம்.சந்தர், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. சுபாஷினி, நிர்வாகிகள் திரு. E.M.லத்தீப் ஹாசன், திருமதி. கவிதா, திரு. ரவிச்சந்திரன், திரு. முரளிதரன், திரு. N. குமார், திரு. வி.பி. முனுசாமி, திரு. பி. முருகன், திரு. வி. ஆறுமுகம், திரு. பெரியார்தாசன், திருமதி. சித்ரா, திரு. சஞ்சீவி ராமன், திரு. விசு, திரு. பி. ஆறுமுகம், திரு. மோகன், திரு. தியாகு, திரு. சத்யநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து சைதாப்பேட்டை மாவட்டத்திற்கான, புதிய கிளைச் செயலாளர்கள் 30 பேருக்குகான விண்ணப்பப் படிவத்தை , மாநகரச் செயலாளர்கள் திரு. MPM. வெற்றிச்செல்வன், . திரு. சின்னையா, கிளைச் செயலாளர் திருமதி. ஏ.பாக்கியம் உள்ளிட்டோர் இணைந்து, மண்டலச் செயலாளர் அவர்களிடம் வழங்கினர். #KamalHaasan #MakkalNeedhiMaiam

Post image
❤️ 👍 👏 3
Image
Makkal Needhi Maiam
5/12/2025, 11:26:18 AM
Post image
👍 😂 2
Image
Makkal Needhi Maiam
5/12/2025, 11:26:17 AM
Post image
👍 1
Image
Makkal Needhi Maiam
5/12/2025, 7:05:32 AM

மக்கள் நீதி மய்யம் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மநீம மாவட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு நீர் மோர், பழச்சாறு, தர்பூசணி விநியோகம். மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மநீம மாவட்டத்தின் சார்பாக, உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க பொது மக்களுக்கு நீர்மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய், பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G. மௌரியா அவர்களின் தலைமையில், மாவட்டச் செயலாளர் திரு. J. அப்துல் முசாஃபர் ஒருங்கிணைப்பில், ராயப்பேட்டை மீர்சாஹிப்பேட்டை மார்க்கெட் அருகில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கட்சியின் நிர்வாகிகள் திரு.சார்லஸ், திரு.தனசேகர், திரு.சையது சுபேர், திரு. J. ஃபயாஸ், திரு. ஐஸ் ஹவுஸ் கண்ணன், திரு. லேப் வெங்கடேஷ், திரு.M.P. புருஷோத்தமன், திரு. ஜாஃபர் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில் நகரச் செயலாளர் திரு. P. S. தண்டபாணி, வட்ட செயலாளர்கள் திரு.முஹம்மது சபியுல்லா, திரு.கலியமூர்த்தி, திரு.நிஜேந்திரன், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. D. சேகர், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. ரூபா தேவி, சமூக ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு. G. ராஜ்குமார், நற்பணி அணி அமைப்பாளர் திரு.சுவாதி குமார், நிர்வாகிகள் திரு. ஜோசப், திரு. சுப்பிரமணியம், திரு.பாலசுப்பிரமணியம்,திரு. பப்லு, திரு.மருதநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். #KamalHaasan #MakkalNeedhiMaiam

Post image
❤️ 👍 6
Image
Makkal Needhi Maiam
5/10/2025, 4:47:40 AM

புதுச்சேரி ஆளுநரிடம் ஊழல் புகார் ஒப்படைப்பும், பந்த் அறிவிப்பும். மக்கள் நீதி மய்யம் சார்பாக புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் திரு.G.R. சந்திரமோகன் அவர்கள் பங்கேற்க, புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. வைத்திலிங்கம் MP (Ex-CM) தலைமையில், புதுச்சேரி மாநிலத்தில் ஆளுகின்ற என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. அரசாங்கத்தின் ஊழல் குற்றச்சாட்டுகளை வரிசைப்படுத்தி, இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பாக புதுச்சேரி மாநில கவர்னர் திரு. குனியில் கைலாசநாதன் அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் திரு. G.R. சந்திரமோகன் உரையாற்றினார். புறநகர பொதுச்செயலாளர் திரு. ப.முருகேசன் அவர்களும் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் தொழிலாளர் நலம் சார்ந்து புதுச்சேரி மாநிலம் தழுவிய பந்த் மே 20ஆம் தேதி நடத்தப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. #KamalHaasan #MakkalNeedhiMaiam

Post image
❤️ 👍 👌 🙏 10
Image
Link copied to clipboard!