Kanimozhi Karunanidhi
May 15, 2025 at 04:56 PM
தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் உள்ள மதிப்பிற்குரிய முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
இந்நிகழ்வில் தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு. ராஜா ஈஸ்வரன், தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. ஜெயபாலன், நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. ராணி ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
👍
❤️
🙏
20