📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE  NOTES UPDATE 📚
📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE NOTES UPDATE 📚
May 14, 2025 at 06:01 AM
உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள பிஆர் கவாய், இந்த ஆண்டு நவம்பர் 25-ந் தேதி ஓய்வு பெறுகிறார். கவாய்,நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கும்இரண்டாவது தலித் ஆவார். நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன்இந்தியாவின் 37வது தலைமை நீதிபதியாகவும், 14 ஜனவரி 2007 முதல் 12 மே 2010 வரை இந்தப் பொறுப்பில் பணியாற்றினார் உச்சநீதிமன்றத்தின் 2-வது தலித் தலைமை நீதிபதி; முதலாவது பவுத்த மத தலைமை நீதிபதி என்ற பெருமைக்குரியவர் பிஆர் கவாய்.#tnpsc #upsc
Image from 📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE  NOTES UPDATE 📚: உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள பிஆர் கவாய்...

Comments