
📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE NOTES UPDATE 📚
22.3K subscribers
About 📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE NOTES UPDATE 📚
📚📝 ✍️தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் 📚📖✍️ 📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE NOTES UPDATE 📚 WhatsApp Channel Link 🔗 👇 https://whatsapp.com/channel/0029VaADDGM3LdQQ2g4xVC3f 📚To join 🔜 telegram groups 👇👇👇 📚📖📝TNPSC GENERAL STUDIES 👇 https://t.me/tnpscgeneralstudiesgroup 🗞📰TNPSC EXAMS CURRENT AFFAIRS GROUP 👇 https://t.me/TNPSC_CuRReNTAFFAIRS_2025 ✍TNPSC EXAMS NOTES GROUP 👇 https://t.me/tnpscexamnotesgroup 📚✨முதற் சுற்றில் சிலர் முந்தி ஓடி வருவதுண்டு. ஆனாலும் முதற் சுற்றில் முந்தி ஓடியவர்களே இறுதியிலும் வெற்றிபெற்று விடுகிறார்களா? இல்லையே! முதலில் பிந்தி ஓடியவர்கள் போகப் போகத் தமது ஆற்றலைப் பெருக்கி முந்தி ஓடியவர்களைப் பின்தள்ளி வெற்றிபெற்று விடுவதுண்டு. அதுபோலவே ஊழ் முந்தினாலும், அது மனிதனுடைய குறைவற்ற முயற்சியால் பின் தள்ளப் படுதற்குரியது பின் தள்ள முடியும். அந்த - ஆற்றலுக்கே முயற்சி என்று பெயர். முயற்சியைப் பற்றி வள்ளுவர் பேசும்போது, "ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழா துஞற்று பவர்” (620) என்று குறிப்பிடுகிறார். "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருந்தக் கூலி தரும்." "கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றம் தலைப்பட்ட வர்க்கு."✨📚📖📝✌️💫 🌹💥உங்கள் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள் அவர்களும் பயன் பெறட்டும்💥🌹.... 👍 😇
Similar Channels
Swipe to see more
Posts

✅இந்த உலகம் எப்படி மாற வேண்டும் என்று நீ நினைக்கிறாயோ,,, அந்த மாற்றத்தை நீ முதலில் உன்னிடத்தில் இருந்து தொடங்கு...🔸 -மகாத்மா காந்தி


👆 தமிழ்நாட்டின் நிர்வாக பிரிவுகள்




👆 146 கோடி மக்கள்...........🇮🇳


👆Mensuration Formula


தென்னிந்திய பற்றிய சிறப்பு தகவல்கள் தென்னிந்திய தலைவர்கள்:- ☑️தென்னாட்டு காந்தி - அண்ணா ☑️தென்னாட்டு போஸ் - பசும்பொண் முத்துராமலிங்கம் ☑️தென்னாட்டு தாகூர் - வெங்கடரமணி ☑️தென்னாட்டு திலகர் - வ. உ. சி. ☑️தென்னாட்டு ஜான்சிராணி - அஞ்சலை அம்மாள் ☑️தென்னாட்டு பகத்சிங் - வாஞ்சிநாதன் ☑️தெற்காசியா சாக்ரடீஸ் - பெரியார் தென்னிந்தியாவின் சிறப்புகள்:- ☑️தென்னிந்தியா ஸ்பா - குற்றாலம் ☑️தென்னிந்தியா நயாகரா - ஒகேனக்கல் ☑️தென்னிந்தியா கும்பமேளா - மகாமகம் ☑️தென்னிந்தியா ஏதென்ஸ் - மதுரை ☑️தென்னிந்தியா டெட்ராய்ட் - சென்னை ☑️தென்னிந்தியா மான்செஸ்டர் - கோயம்பத்தூர் ☑️தென்னிந்தியா தாஜ்மஹால் - திருமலை நாயக்கர் மஹால் ☑️தென்னிந்தியா கங்கை - காவேரி ☑️தென்னிந்தியா ஆக்ஸ்போர்டு - பாளையங்கோட்டை ☑️தென்னிந்தியா வெனிஸ் - ஆலப்புழா ☑️தென்னிந்தியா நுழைவாயில் - சென்னை ☑️தென்னிந்தியா உயர்ந்த சிகரம் - ஆனைமுடி

*🔴 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடுத்த மார்ச் 1 முதல் தொடங்கும் எனவும், ஜாதிவாரி கணக்கெடுப்பும் அதனுடன் சேர்த்து நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.* *பனியால் பாதிக்கப்படும் லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலங்களில் வரும் அக்டோபரிலேயே செயல்பாடுகள் தொடங்கிவிடும்.* *நாடு முழுவதும் 2 கட்டங்களாக கணக்கெடுப்பு நடத்தப்படும். 2021-ல் நடக்கவேண்டிய கணக்கெடுப்பு கொரோனாவால் தள்ளிப்போனது.*






