📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE  NOTES UPDATE 📚
📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE NOTES UPDATE 📚
June 2, 2025 at 09:20 AM
*பொது அறிவு களஞ்சியம்* 1.சென்னை மகிழ்ந்தது: இடவாகு பெயர்; தலைக்கு ஒரு பழம் கொடு : _____? *சினையாகு பெயர்* 2.உலகம் உருண்டை வடிவமானது எனக் கூறிய தமிழ்க் குரல். *திருவள்ளுவர்* 3.தவறானது எது? அ. வானியல் = வான் + இயல். ஆ. தென்திசை = தென்+ திசை. இ. செந்நிறம் = செம்மை + நிறம். ஈ. வானுறு = வான் + உறு. *விடை ஆ* 4.இயேசு நாதரின் வளர்ப்புத் தந்தை *சூசையப்பர்* 5.உடனிகழ்ச்சிப் பொருள்,கருத்தாப் பொருளில் வருவது. *மூன்றாம் வேற்றுமை தொகை* 6.நான்முகன் என்பவர். *திருவள்ளுவர்* 7.குருமுகி எழுத்து முறையை உருவாக்கியவர். *அங்கத்* (இரண்டாம் சீக்கிய குரு) 8.தீர்ந்தங்கரர் என்னும் சொல்லுக்கு ____ என்று பொருள். *கோட்டை கட்டுபவர்* 9.கிரிக்கெட் தாத்தா என்று அழைக்கப்படுபவர். *பிராட்மேன்* 10.பெரிய புராணத்தில் "சிறு தொண்டர்" என்று குறிப்பிடப் படுபவர். *பரஞ்சோதி முனிவர்* 11.மாமல்லபுரத்தை நிர்மாணித்த பல்லவ மன்னன். *நரசிம்ம வர்மன்* (மாமல்லன், வாதாபி கொண்டான்) 12.உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் யாருடைய முழக்கம். *கார்ல் மார்க்ஸ்* (கம்யூனிசத்தின் தந்தை) 13.டாஸ் கேப்பிடல் (மூலதனம்) என்னும் நூலின் ஆசிரியர். *கார்ல் மார்க்ஸ்* 14.முதல் தலைமை தேர்தல் ஆணையர். *சுகுமார் சென்* 15.உலக வங்கி (1944) தலைமையிடம். *வாஷிங்டன்*

Comments