
📚திருவள்ளுவர் பயிற்சி மையம்(TNPSC GROUP-I, II/II A, IV, POLICE-SI, PC)FREE NOTES UPDATE 📚
June 2, 2025 at 09:20 AM
*பொது அறிவு களஞ்சியம்*
1.சென்னை மகிழ்ந்தது: இடவாகு பெயர்; தலைக்கு ஒரு பழம் கொடு : _____?
*சினையாகு பெயர்*
2.உலகம் உருண்டை வடிவமானது எனக் கூறிய தமிழ்க் குரல்.
*திருவள்ளுவர்*
3.தவறானது எது?
அ. வானியல் = வான் + இயல்.
ஆ. தென்திசை = தென்+ திசை.
இ. செந்நிறம் = செம்மை + நிறம்.
ஈ. வானுறு = வான் + உறு.
*விடை ஆ*
4.இயேசு நாதரின் வளர்ப்புத் தந்தை
*சூசையப்பர்*
5.உடனிகழ்ச்சிப் பொருள்,கருத்தாப் பொருளில் வருவது.
*மூன்றாம் வேற்றுமை தொகை*
6.நான்முகன் என்பவர்.
*திருவள்ளுவர்*
7.குருமுகி எழுத்து முறையை உருவாக்கியவர்.
*அங்கத்*
(இரண்டாம் சீக்கிய குரு)
8.தீர்ந்தங்கரர் என்னும் சொல்லுக்கு ____ என்று பொருள்.
*கோட்டை கட்டுபவர்*
9.கிரிக்கெட் தாத்தா என்று அழைக்கப்படுபவர்.
*பிராட்மேன்*
10.பெரிய புராணத்தில் "சிறு தொண்டர்" என்று குறிப்பிடப் படுபவர்.
*பரஞ்சோதி முனிவர்*
11.மாமல்லபுரத்தை நிர்மாணித்த பல்லவ மன்னன்.
*நரசிம்ம வர்மன்*
(மாமல்லன், வாதாபி கொண்டான்)
12.உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் யாருடைய முழக்கம்.
*கார்ல் மார்க்ஸ்*
(கம்யூனிசத்தின் தந்தை)
13.டாஸ் கேப்பிடல் (மூலதனம்) என்னும் நூலின் ஆசிரியர்.
*கார்ல் மார்க்ஸ்*
14.முதல் தலைமை தேர்தல் ஆணையர்.
*சுகுமார் சென்*
15.உலக வங்கி (1944) தலைமையிடம்.
*வாஷிங்டன்*