
BBC News Tamil
June 3, 2025 at 12:44 PM
'உடைந்த வாளாயிருந்தாலும் பரவாயில்லை. போராடுவதற்கு ஒரு வாள் கொடுங்கள்!' - "இந்த வசனத்தை எழுதியது நான் தான்" என 'நெஞ்சுக்கு நீதி' நுாலின் முதல் பாகத்தில் கருணாநிதி எழுதியுள்ளார். ஆனால் அவரது பெயர் டைட்டிலில் குறிப்பிடப்படவில்லை.
https://www.bbc.com/tamil/articles/czxyrwv02nwo?at_campaign=ws_whatsapp
👍
😂
👏
🙏
❤️
🇵🇸
📽
😮
20