
Let's talk with றாம்
May 18, 2025 at 11:31 AM
இந்தச் செய்தியை அனுப்பியவர் கூடவே எனது உரையில் குறிப்பிட்ட கட்டுரையையும் வாங்கி படித்தார். அதையும் அனுப்பினேன். அதை வாசித்துவிட்டு நீலம் அமர்வில் முதல் கதையாய் எடுத்துக்காட்டிய கதை உங்களிடம் உள்ளதா என்றார். மொழிபெயர்த்தவனிடத்தில் இல்லாமல் போகுமா என்ன? அனுப்புகிறேன் என்றேன். அதையும் அனுப்ப வேண்டும். இப்படி மேற்கோள் காட்டப்படுவற்றையும் தேடி படிப்பவர்கள் வாய்ப்பது சிறப்பு இல்லையா!? ❤️
