
கதம்பம்
June 12, 2025 at 02:24 AM
_*நல்லவன் என்ற*_ _*பட்டம் நம்மை*_
_*சுற்றி*_ _*இருப்பவர்கள் வழங்கிய*_
_*கௌரவ கடன்.*_ _*அதை எப்போது*_ _*வேண்டுமானாலும் அவர்கள்*_
_*திரும்ப வாங்கிக் கொள்வார்கள்.*_
_தேவையில்லாதவர்களிடமும், தகுதியில்லாதவர்களிடமும், நீங்கள் யார் என்பதை நிரூபிக்காமல் இருங்கள். அதுவே சிறந்த புத்திசாலித்தனம்._
_*பலசாலிகள் என்று இந்த உலகத்தில் யாரும் இல்லை. அடுத்தவர்களுடைய*_
_*பலவீனத்தை பயன்படுத்திக்*_
_*கொள்பவர்கள் தான்*_ _*பலசாலிகளாக*_
_*வலம்*_ _*வருகிறார்கள்.*_
_காற்றை அனுபவிக்கலாம்;_ _தேடிக் கண்டுபிடிக்க முடியாது._ _தேடினால் குழப்பமே மிஞ்சும். எது உங்களை நோக்கி வருகிறதோ,_ _அதை அனுபவிக்க கற்றுக்கொள்ளுங்கள் வாழ்க்கை இனிக்கும்._

👍
❤️
💯
😮
🙏
12