Aanthai Reporter News Channel
Aanthai Reporter News Channel
June 11, 2025 at 08:13 AM
🦉முருக பக்தர்கள் மாநாட்டுக்கு பத்திரிக்கை கொடுக்க கோயிலுக்கு சென்ற பொழுது அங்கு இருந்த மக்களுக்கு பத்திரிக்கை கொடுக்க கூடாது என்றும் இது மத பிரச்சாரம் என்றும் சொல்லி இந்து கோயிலுக்கு உள்ளே எனக்கு மிரட்டல் விட்ட கோயில் காவலர்கள். என்ன நடக்கிறது தமிழகத்தில் .. இந்துக்களை இந்துக்கள் மாநாட்டுக்கு அழைப்பது மதப் பிரச்சாரமா...?- அரியலூர் பரமேஸ்வரி

Comments