
Barakath Ali - journalist
June 9, 2025 at 11:44 AM
*எலக்ஷன் என்சைக்ளோபீடியா!*
தவெகவில் இன்று புதிதாக இணைந்திருக்கிறார் விருப்ப ஓய்வு பெற்ற IRS அதிகாரி அருண்ராஜ்.
2021 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் கமலின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு. தேர்தல் தோல்விக்கு பிறகு மநீமவில் இருந்து விலகினார்.
அருண்ராஜ் நிலை 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு தெரியும்.
