
தமிழர் மருத்துவம்🍎
May 28, 2025 at 03:14 AM
நலம் பல செய்யும் மருதம் பட்டை
இந்த பட்டைகள், இதய செயல்பாட்டை மேம்படுத்தி தமணியில் ஏற்படும் இரத்த அழுத்தத்தை கிட்டத்தட்ட 254 சதவீதம் குறைக்கிறது.
மேலும், இந்த பட்டையிலிருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுவாச மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கின்றன..
அதேபோல, வெறும் தண்ணீரில் இந்த பட்டையை கொதிக்க வைத்து குடித்தாலே, உடலிலுள்ள உஷ்ணம் நீங்கும்.. நன்றாக தூக்கம் வரும்.. இந்த மருதம் பட்டையில் கஷாயம் வைத்து குடித்தால், ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும்.. வாய் புண்களும் தொண்டை கரகரப்பும் நீங்கும்..
இந்த மருதம் பட்டையை தூளாக்கி வைத்து கொண்டால், பல பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது..
குறிப்பாக, இந்த பொடியுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால், சுவாச கோளாறுகள் நீங்கும்... கடும் காய்ச்சலும் நீங்கும்..
ஒரு டம்ளர் மோரில், சிறிது மருதம் பட்டை பொடி செய்து கலந்து குடித்தாலே அஜீரணம் நீங்கி, செரிமானமும் சரியாகும்..
இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கக்கூடியது
இந்த பட்டை பொடி கொழுப்பு சேர்வதால் ஏற்படும் அபாயத்தை போக்குகிறது..
இந்த பொடியிலிருந்து வெறும் 5 கிராம் சாப்பிட்டாலே, சிறுநீர் அதிகமாக வெளியேறுவது கட்டுப்படும்.
இந்த பொடியை, 2 கிராம் அளவு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், வாத நோய்கள், மூட்டுவலிகள் குணமாகும்..
மருத மரத்தின் இலையை அரைத்து பாலில் கலந்து குடித்தால் பித்தவெடிப்பு தீரும் . .
https://chat.whatsapp.com/JTIwIWjInca1LDjQe3jmTW
