
தமிழக நியூஸ்
May 17, 2025 at 03:51 AM
_*🏷️ இன்றைய திருக்குறள்..*_
```வள்ளுவர் ஆண்டு 2056
வைகாசி - 03 (17.05.2025)```
*குறள் : 925*
*கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்.*
*பொருள் :-*
ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்...
*அனைவருக்கும் இனிய காலை வணக்கம் 🙏*
> *தமிழக நியூஸ்* புலனம் சேனல்