மு. பெ. சாமிநாதன்
மு. பெ. சாமிநாதன்
May 20, 2025 at 12:38 PM
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் துணை மின் நிலைய அலுவலகத்தில் மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தின் சார்பில் பல்லடம் மின் பகிர்மான வட்டம், காங்கேயம் கோட்டம், வெள்ளகோவில் உபகோட்டத்திற்கு உட்பட்ட 33/11 கேவி வெள்ளகோவில் துணை மின் நிலையம் 11 KV குருகத்தி பீடர் இருமுனை மின்பாதையில் இருந்து 24 மணிநேர மும்முனை மின்சார வசதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தோம். உடன் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.இ.பிரகாஷ் அவர்கள், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் திரு.இல.பத்மநாபன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருஃஃபெலிக்ஸ்ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். #kangeyamconstituency #mkstalin #udhaystalin #tiruppur #mpsaminathan
Image from மு. பெ. சாமிநாதன்: திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் துணை மின் நிலைய அலுவலகத்தில் மின் உற்...
👍 🙏 ❤️ 9

Comments