
மு. பெ. சாமிநாதன்
May 23, 2025 at 01:46 PM
பொங்கலூரில் உள்ள சிவா மஹாலில் நடைபெற்ற தென்னை மற்றும் காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கில் பங்கேற்றோம்.
உடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தா.கிறிஸ்துராஜ் அவர்கள், திருப்பூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி. சு.சசிகலா அவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
#mkstalin #mpsaminathan #tiruppur #tngovt

🙏
❤️
👍
8