மு. பெ. சாமிநாதன்
மு. பெ. சாமிநாதன்
May 26, 2025 at 07:06 AM
நீலகிரி மாவட்டம் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பாக உதகை தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற 127-வது மலர்க்காட்சியின் இறுதி நிகழ்சியில் கலந்துகொண்டு அங்கு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினோம். உடன் தமிழ்நாடு அரசு கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள், மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநர் திருமதி.ஷிபிலா மேரி, அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
Image from மு. பெ. சாமிநாதன்: நீலகிரி மாவட்டம் தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை சார்பாக உதகை தாவரவியல...
❤️ 🙏 6

Comments