
மு. பெ. சாமிநாதன்
June 7, 2025 at 07:53 AM
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், அமராவதி அணையிலிருந்து விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீரை திறந்து வைத்தோம்.
உடன் மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.ஈஸ்வரசாமி அவர்கள், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் திரு.இல.பத்மநாபன் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.
#mkstalin #udhaystalin #mpsaminathan #tiruppurdmk

🙏
👍
❤️
8