மு. பெ. சாமிநாதன்
மு. பெ. சாமிநாதன்
June 7, 2025 at 03:56 PM
திருப்பூர் மாவட்டம், உடுமலை நாராயணகவி மணிமண்டப வளாகத்தில் கட்டப்பட்டுள்ள படிப்பகத்தை திறந்து வைத்தோம். உடன் மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.ஈஸ்வரசாமி அவர்கள், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் திரு.இல.பத்மநாபன் அவர்கள், உடுமலைப்பேட்டை நகர்மனறத்தலைவர் திரு.மத்தின் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர். #mkstalin #udhaystalin #mpsaminathan #tiruppurdmk
Image from மு. பெ. சாமிநாதன்: திருப்பூர் மாவட்டம், உடுமலை நாராயணகவி மணிமண்டப வளாகத்தில் கட்டப்பட்டுள...
👍 🙏 ❤️ 5

Comments