மு. பெ. சாமிநாதன்
மு. பெ. சாமிநாதன்
June 8, 2025 at 05:20 AM
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருப்பூர் மண்டலம் சார்பில் புதிய அரசுப் பேருந்துகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடியசைத்து துவக்கி வைத்தோம். உடன் மாண்புமிகு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ் அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.ஈஸ்வரசாமி அவர்கள், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் திரு.இல.பத்மநாபன் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர். #mkstalin #udhaystalin #mpsaminathan #tiruppurdmk
Image from மு. பெ. சாமிநாதன்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சி பேருந்து நிலையத்தில் தமிழ...
👍 🙏 6

Comments