
மு. பெ. சாமிநாதன்
June 10, 2025 at 12:56 PM
ஈரோடு மாவட்டம், காங்கேயம் சட்டமன்ற தொகுதி, சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், குப்பிச்சிபாளையம் ஊராட்சியில் 2025 - 2026 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், 2025 - 2026 முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் ஆகிய வளர்ச்சி திட்டங்களின் கீழ் கான்கிரீட் சாலை மற்றும் தார்சாலை அமைத்தல் ஆகிய நான்கு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினோம்.
உடன் ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.இ.பிரகாஷ் அவர்கள், கழக உடன் பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
#mkstalin #mpsaminathan #erode #tngovt #kangeyamconstituency

👍
🙏
❤️
6