
மு. பெ. சாமிநாதன்
June 11, 2025 at 05:13 AM
ஈரோடு மாவட்டம், காங்கேயம் சட்டமன்ற தொகுதி, சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், புஞ்சை பாலதொழுவு ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் தார் சாலை அமைத்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய இரண்டு சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டினோம்.
உடன் ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திரு.அர்பித் ஜெயின் இ.ஆ.ப., அவர்கள், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.இல.பத்மநாபன் அவர்கள், கழக உடன் பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
#mkstalin #mpsaminathan #erode #tngovt #kangeyamconstituency

👍
❤️
🙏
6