
மு. பெ. சாமிநாதன்
June 12, 2025 at 01:12 PM
திருப்பூர் மாவட்டம், பல்லடம், பணிக்கம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள கோழியின ஆராய்ச்சி மையத்தை ஆய்வு செய்தோம்.
உடன் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., அவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
#mkstalin #mpsaminathan #tiruppur #tngovt

🙏
❤️
7