
தமிழ்க்குடி மக்கள் கட்சி(TMK IT WINK)
June 7, 2025 at 10:01 AM
படுகொலை செய்யப்பட்ட புதுத்தெரு மணிகண்டனுக்கு நீதி கேட்டும் கொலையாளிகளை கைது செய்ய கோரியும் திருவையாறு காவல் நிலையம் சென்று டிஎஸ்பி-யிடம் நேரில் சந்தித்து மனு அளித்து விரைவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறோம் என்று அரசியல் அழுத்தம் கொடுத்தோம்
இதில் பத்துக்கும் மேற்பட்ட கிராம நமது சமுதாய மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
கலந்து கொண்ட உறவுகளுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்🙏