
v Tamil News
May 23, 2025 at 07:35 AM
சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான மகா விஷ்ணு, திருப்பூரில் தான் இயற்றி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார். மேலும், அறக்கட்டளைக்கு இனி எந்தவிதமான பணமும் அனுப்ப வேண்டாம் என்றும், அந்த அமைப்பு இனி இயங்காது என்றும் கூறியுள்ளார். #mahavishnu #tirupur #mahavishnuparamporul #tamilnews #vtamilnews
