📚Edukinniya🎓
📚Edukinniya🎓
June 10, 2025 at 01:29 AM
🌎𝙒𝙤𝙧𝙡𝙙 𝙒𝙞𝙙𝙚 𝙎𝙝𝙤𝙧𝙩 𝙎𝙩𝙤𝙧𝙮 𝘾𝙤𝙢𝙥𝙚𝙩𝙞𝙩𝙞𝙤𝙣📝 ----------------------------------- 🔹𝗡𝗼: 52 🔹𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐨𝐫 𝐍𝐚𝐦𝐞: M.W.Faiqa Widhadh 🔹𝐕𝐢𝐥𝐥𝐚𝐠𝐞/𝐓𝐨𝐰𝐧: Puttalam #edukinniya #storycompetition ➖➖➖➖➖➖➖ வியாழக்கிழமையன்று அதிகாலை 4:30 மணியளவில் கணேஷன் ஒரு கண்ணில் பிள்ளைகளின் கல்வியையும் மறு கண்ணில் அவர்களின் எதிர்காலத்தையும் சுமந்தவாராக அரை தூக்கத்தில் வீட்டிலிருந்து அவசரமாக கொழும்பு மாநகர சபையில் கையொப்பத்தையிட்டு துப்பரவு பணிகளை ஆரம்பிக்க வீதியை நோக்கி சென்றார். அப்போது அவர் வீதியோர குப்பையில் கிடந்த அந்தப் பொதியை கண்டு அதனை எடுப்பதற்காக சென்ற போது அவருடைய நண்பன் அழைக்கும் சத்தம் கேட்டது . கணேஷனும் நண்பனுடன் கதைத்துவிட்டு வீதியோரத்தில் கிடக்கும் பொதியை கையில் எடுத்துபார்த்தபோது ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டார்.கணேஷன் செய்வதறியாது திகைத்து நின்றார். உள்ளே இருந்த தங்க நகையைக் கண்டு கணேஷனுக்கு மனதில் பல எண்ணங்கள் தோண்றின ஒரு பக்கம் மகனின் வைத்தியர் ஆக வேண்டும் என்ற எண்ணம் மறு பக்கம்ல மகளின் திமணத்திற்காக தேவைப்படும் பணம் இரண்டு விடயங்களும் மணதில்ஓடிக்கொண்டு இருந்தது . இருந்தும் அவருக்குமணம் இடமளிக்கவில்லை ஏன்னென்றால் தன்னைப்போன்று வேறு யாரவது எத்தனை கணவுகளைசுமந்துகொண்டு வாழ்ந்துகொண்டுடிருப்பார் என்ற எண்ணம் மனதை நெகிழ வைத்தது. அப்போது இறைவன் ஏதோ ஒரு வகையில் உதவுவார் என்ற எண்ணத்துடன் பொதியை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு விரைவாக சென்றிருந்த சம்பவத்தை கூறிவிட்டு, இறைவன் எம்மைக் கைவிடமாட்டான் எனும் எண்ணத்துடன்வழமை போல் தனது பணியை ஆரப்பித்தார்
👍 ❤️ 25

Comments