ராம்கி
ராம்கி
May 21, 2025 at 01:50 PM
ஸ்ரீபெரும்புதூர் செல்ல திட்டமிட்டு சேமங்கலம் தாண்டினால் பெருமழை. பாதியில் திரும்பி வந்து பார்த்தால் குன்றத்தூரில் மழையே இல்லை! 20 வருஷத்திற்கு முன்னர் காஞ்சிபுரம் போகிறவழியில் ராஜீவ் நினைவிடத்திற்கு போனது. அதற்குப் பின்னர் வாய்ப்பு கிடைக்கவில்லை. மெரீனா சமாதிகளுக்கு இதுவரை சென்றதில்லை. தூரமாக இருந்தும் ஸ்ரீபெரும்புதூர் சமாதிதான் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கிறது
😢 1

Comments