
Journalist Aashik Signature
June 12, 2025 at 12:28 PM
ஒரு மனிதர் மாபெரும் சபையில் 10 நிமிடம் உரையாற்றுகிறார். மனம் கனக்கிறது. அவையில் உள்ளவர்கள் அனைவரும் சாதி மத இன மொழி பேதம் இல்லாமல் எழுந்து நின்று கைதட்டி பாராட்டுகிறார்கள் - பேசியவரையும் அவர் தம் குழுவினரையும். அந்த மாமனிதர் அப்படி என்ன பேசினார்? அனைவரும் பாருங்கள்! அவசியம் பகிருங்கள்!!