
Journalist Aashik Signature
June 13, 2025 at 01:27 PM
*இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம்..பெட்ரோல், டீசல் விலை உயரும் ஆபத்து உள்ளதா?*
இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக இரு நாடுகளும் தங்களது வான்வழி போக்குவரத்தைக் மூடியது.
இந்த பதட்டத்தின் காரணமாக உலக கச்சா எண்ணெய் விலைகளில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) எனப்படும் முக்கியமான கச்சா எண்ணெயின் விலை ஒரே நாளில் 13% வரை உயர்ந்தது.
ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 6200 வரை உயர்ந்துள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் பெட்ரோல், டீசல் விலையும், பிற பொருட்களின் விலையும் உயரும் வாய்ப்புகள் உள்ளது.
மேலும் எதிர்காலத்தில் கச்சா எண்ணெய்யின் விலை 120 டாலர் வரை போகும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த மோதலால், உலகளாவிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார சூழலில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
https://whatsapp.com/channel/0029VaAKaZ0DjiOlkrEB9E0r

👍
2